உயர்நிலைப் பள்ளி


தமிழ் ஆர்வமும் போட்டித்தன்மையும்மிக்க நூற்றுக்கணக்கான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் குறுகியகாலத்தில் செயற்கை நுண்ணறிவுக் (ஏஐ) கூறுகளைக் கற்று, காணொளி தயாரிக்கும் போட்டி ஒன்றில் குழுக்களாகப் பொருதினர்.
சோல்: வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன் ஒரே அரட்டை, எங்கும் கலகலப்பான பேச்சு.
உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஒரே தேசியத் தேர்வுக் கால அட்டவணை எனும் நடைமுறையின்கீழ், தற்போதைய உயர்நிலை 1 மாணவர்கள் 2027ல் ஒரே நேரத்தில் தேசியத் தேர்வை எழுதுவர்.
இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களும், நற்பணிப் பேரவையும் இணைந்து நடத்தும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான சொற்களம் 2024 விவாதப் போட்டியின் முதல் சுற்று, பிப்ரவரி 17ஆம் தேதி பெண்டிமியர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
உயர்நிலைப் பள்ளி நேரடிச் சேர்க்கைக்கு, தகுதிபெறும் மாணவர்கள் எண்ணிக்கையைவிட அதிகமான இடங்கள் இருப்பதாகக் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியிருக்கிறார்.